Skip to content

மானியங்கள்

அரசு சலுகைகள்

கறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி ?

இந்திய நாட்டின் கறிக்கோழி (பிராய்லர்) உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 9% என்ற விகிதத்தில் வளர்ந்து வருகிறது. கடந்த இருபது ஆண்டுகளில் கோழி இறைச்சியின் நுகர்வு கணிசமாக அதிகரித்துள்ளது. அரசு மானியத்தை வழங்குவதன் மூலம்,… Read More »கறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி ?

கொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்

கொரோனா எனும் கொடிய வைரஸ் நோய் இன்று உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. நம் இந்திய நாடும் இதற்கு தப்பவில்லை. இந்நோய் தொற்றின் காரணமாக தேசிய ஊரடங்கு அமல்படுத்திய நேரத்தில் அத்தியாவசிய பொருட்களான வேளாண் விளைப்பொருட்களுக்கு… Read More »கொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி

  பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பி.எம்-கிசான்) என்பது விவசாயிகளுக்குக்கான மத்திய அரசின் நலத்திட்டமாகும். இது இந்திய அரசினால் 100% நிதி அளிக்கப்படுகிறது. இந்த திட்டம் 1.12.2018 முதல் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின்… Read More »பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி

உங்களுக்குத் தெரியுமா ? விவசாயக்கருவிகள் வாங்க மானியம் !

  பல்வேறு இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான மானிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வரிசை எண் கருவிகள் பெயர் சிறு குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியம் (ரூபாய் மதிப்பில்)… Read More »உங்களுக்குத் தெரியுமா ? விவசாயக்கருவிகள் வாங்க மானியம் !

பிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம்

தமிழக அளவில், அனைத்து வட்டாரங்களும் பயன்பெறும் வகையில், பிரதமரின் விவசாய நீர்பாசன திட்டம் மற்றும் நுண்ணீர் பாசன திட்டம் மற்றும், பாசன கட்டமைப்பு உருவாக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், பாசன கட்டமைப்பு உருவாக்க,… Read More »பிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம்

பண்ணைக் குட்டைகள் அமைக்க முற்றிலும் இலவசம்

தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட துறைகளால் பண்ணை குட்டைகள் 100% மானியத்தில் இலவசமாக அமைத்து தரப்படுகின்றன: 1. வேளாண் பொறியியல் துறை (AED) 2. மாவட்ட நீர்வள அபிவிருத்தி துறை (DWDA) 3. மீன்வளத் துறை (பெரும்பாலும்… Read More »பண்ணைக் குட்டைகள் அமைக்க முற்றிலும் இலவசம்

கூட்டுறவு கடன்களை எளிதாக வழங்க வேண்டும் : டெல்டா விவசாயிகள் கோரிக்கை

திருவாரூர்: கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடமானம் கேட்காமல் பயிர் கடன் வழங்க காவிரி டெல்டா விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதையடுத்து தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில்… Read More »கூட்டுறவு கடன்களை எளிதாக வழங்க வேண்டும் : டெல்டா விவசாயிகள் கோரிக்கை

வாழைக்குக் காப்பீடு!

             தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக வாழை பயிருக்கும் பயிர்க்காப்பீடு செய்து கொள்ளலாம் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. ஒரு ஏக்கர் வாழைக்கு 2 ஆயிரத்து 120 ரூபாய்… Read More »வாழைக்குக் காப்பீடு!

அரசை அதிரவைத்த கர்நாடக விவசாயிகள்!

          கடந்த சில ஆண்டுகளாக, தென்னை மற்றும் பாக்கு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்து வந்தது. யார் கண் பட்டதோ தெரியவில்லை, இந்த ஆண்டு மீண்டும் வேதாளம் முருங்கைமரம்… Read More »அரசை அதிரவைத்த கர்நாடக விவசாயிகள்!

செயல்படாத வானிலை நிலையங்கள்…

காப்பீடு வழங்குவதில் சிக்கல்!       வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். வரப்பில் அமர்ந்து அவரோடு பேசிக்கொண்டிருந்தார், ‘காய்கறி’ கண்ணம்மா. சற்று நேரத்தில், ‘வாத்தியார் வெள்ளைச்சாமி வந்து சேர… ஏரொட்டி, காய்கறி… Read More »செயல்படாத வானிலை நிலையங்கள்…