Skip to content

செய்திகள்

பழுபாகலுக்கு நல்ல கிராக்கி!

திண்டுக்கல் மாவட்டத்தில் மலைப்பட்டி, மம்மானியூர், கோம்பை உள்ளிட்ட மலையடிவார கிராமங்களில் பாரம்பரிய ரகமான பழுபாகற்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இக்காயை பல்பகால், கரிபாகல், நெய்பாகல் எனவும் அழைக்கப்படும். இது கொடி வகைப்பயிராக இருந்தாலும். . .… Read More »பழுபாகலுக்கு நல்ல கிராக்கி!

எங்கே விற்கலாம்… எப்போது விற்கலாம்…..?

விற்பனைக்கு வழிகாட்டும் வேளாண் பல்கலைக்கழகம்! பருவகால மாறுபாடுகள், ஆட்கள் பிரச்சனை, தண்ணீர்த் தட்டுப்பாடு எனப் பலவிதமான பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும், ஓயாது உழைத்து உற்பத்திச் செய்வதைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் விவசாயிகள். ஆனால்… Read More »எங்கே விற்கலாம்… எப்போது விற்கலாம்…..?

தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்

பயிர் பாதுகாப்பு : தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள் நாற்றழுகல் முன்பருவ இலைக்கருகல் ஃபுசேரியம் வாடல் செப்டோரியா இலைப்புள்ளி பாக்டீரியா வாடல் பாக்டீரியா இலைப்புள்ளி தக்காளி தேமல் நோய்(TMV) இலை சுருட்டை நோய்(TLCV) தக்காளி… Read More »தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்

செண்டுமல்லி பயிரிட்டால் அதிக லாபம்..!

நடப்பு பருவத்துக்கு ஏற்றபடி, துல்லியத் தொழில்நுட்பச் சாகுபடி திட்டத்தில் செண்டுமல்லியை பயிரிட்டால் அதிக லாபம் பெறலாம். விவசாயிகளுக்கு அதிக லாபத்தை ஈட்டித் தரும் செண்டுமல்லி அனைத்து வகையான மண்ணிலும் பயிரிடலாம். முக்கியமாக, மணல்பாங்கான மண்,… Read More »செண்டுமல்லி பயிரிட்டால் அதிக லாபம்..!

கடன் தள்ளுபடியை ரத்து செய்யுங்க: மத்திய அரசுக்கு வங்கிகள் கோரிக்கை

விவசாய கடன் திட்டங்களால் யாருக்கு நன்மை என்பது குறித்து ஆராய வேண்டும் என, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், அண்மையில் கருத்து தெரிவித்த நிலையில், கடன் தள்ளுபடி திட்டங்களை கைவிட வேண்டும் என,… Read More »கடன் தள்ளுபடியை ரத்து செய்யுங்க: மத்திய அரசுக்கு வங்கிகள் கோரிக்கை

விவசாயிகளுக்கு அன்பான அறிவிப்பு :

விவசாயம் இணையதளம் மற்றும் அலைபேசிகளில் விவசாயம் மென்பொருள் மிக மெதுவாக இயங்குகிறது, என்ற பார்வையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தளம் புதிய சர்வருக்கு மாற்றப்பட்டு வருகிறது. தங்களது மென்பொருட்களை நாளையிலிருந்து நீங்கள் அதி வேகத்தோடு பயன்படுத்தலாம்.… Read More »விவசாயிகளுக்கு அன்பான அறிவிப்பு :

வேளாண்மை இயந்திரமயமாக்கும் உப இயக்கம்

வேளாண் இயந்திரமயமாக்குதலின் பயன்பாட்டினை ஊக்குவிக்கவும், பண்ணை சக்தியின் அளவினை ஒரு ஹெக்டேருக்கு 2 கிலோவாட்டாக இருக்கும் வகையில் உயர்த்திடவும் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதன் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்தப்படவுள்ளது. குறிக்கோள்கள்:-… Read More »வேளாண்மை இயந்திரமயமாக்கும் உப இயக்கம்

விரிவான மழைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் சித்தேரி மலைப்பகுதியில் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் மண்வளப் பாதுகாப்புப் பணிகள் இத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.பழங்குடியினர் நிலங்களில் செயல்படுத்தப்படும் மண்வளப் பாதுகாப்புப் பணிக்கு 100% மானியம் வழங்கப்படுகிறது. செயல்படுத்தப்படும் பணிகளின் விவரங்கள் தடுப்பனை… Read More »விரிவான மழைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டம்

சிறு பாசனத் திட்டம்

கிணறுகளைப் பக்க துளையிட்டும், செங்குத்தான துளையிட்டும் புதுப்பித்து மேற்படி கிணறுகளில் நீர் ஆதாரம் பெற வழிவகை செய்யப்படுகிறது. கிணறு ஆழப்படுத்த 20 குழிகள் கொண்ட ஒரு வெடிக்கு ரூ250/- வாடகையாக வசூலிக்கப்பட்டு சிறுபாசன ஆதாரங்களை… Read More »சிறு பாசனத் திட்டம்

தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் முனைவர் பா. இளங்கோவன் பதில் சொல்கிறார்.  “தமிழ்நாட்டில் தோட்டக்கலைப் பயிர்களை ஊக்கப்படுத்த வாழை, மா, கொய்யா, எலுமிச்சை, ஜாதிக்காய்… போன்ற தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.… Read More »தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம்