Skip to content

செய்திகள்

நெல்’ ஜெயராமன் காலமானார்!

பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுப்பதில் முக்கியப் பங்காற்றிவந்தவர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த ‘நெல்’ ஜெயராமன். நம்மாழ்வாரின் இளைஞர் குழுவில் பயிற்சிபெற்ற ஜெயராமன், அவரின் வேண்டுகோளுக்கிணங்க பாரம்பர்ய நெல் ரக உற்பத்தியைப் பெருக்கிவந்தார்.… Read More »நெல்’ ஜெயராமன் காலமானார்!

பெண்ணையாறு ஆற்றங்கரையோர விவசாயம் கேள்விக்குறி?

கடலூர் மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணையாறு, கெடிலம் ஆறுகளில் இதுவரை தண்ணீர் திறந்து விடாத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. இதனால், ஆற்றங்கரையோர கிராமங்களில் விவசாயம் கேள்விக் குறியாகி வருகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்குப்… Read More »பெண்ணையாறு ஆற்றங்கரையோர விவசாயம் கேள்விக்குறி?

அக்ரிசக்தி – புதிய செயலி இன்று சோதனை வெளீயீடு

வணக்கம் அக்ரிசக்தியின் விவசாயம் தமிழ் செயலியின் புதிய சோதனை பதிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. முக்கியமான செய்திகளை முகப்புப் பக்கத்திலும் பார்வையிடவும், ஏனையை செய்திகளை விரிவாக பார்வையிடவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்சோதனை பதிப்பில் உங்களுக்கு ஏதேனும்… Read More »அக்ரிசக்தி – புதிய செயலி இன்று சோதனை வெளீயீடு

பான் கார்டு தொல்லையில் இருந்து விவசாயிகள் விடுதலை..!

இந்தியாவில் அனைத்து விற்பனை மற்றும் மானியத்திற்கும் மத்திய அரசு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளைக் கோரி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் அதிகளவிலான வெறுப்பு கிளம்பியுள்ளது. இதனை உணர்ந்த மத்திய அரசு சில… Read More »பான் கார்டு தொல்லையில் இருந்து விவசாயிகள் விடுதலை..!

ஏலக்காய் முதல் காய்கறிகள் வரை விற்பனை: தமிழக அரசு புதிய முயற்சி

தமிழக தோட்டக்கலைத் துறை சார்பில் உற்பத்தி செய்யப்படும் ஏலக்காய் முதல் காய்கறிகள் வரையிலான பொருள்கள் சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் விற்பனைக்குக் கிடைக்கும். இதற்கான விற்பனை தொடக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங்… Read More »ஏலக்காய் முதல் காய்கறிகள் வரை விற்பனை: தமிழக அரசு புதிய முயற்சி

விவசாயம் செய்ய இந்தியர்களை அழைக்கும் ஆப்கானிஸ்தான்!

ஆப்கானிஸ்தான் நாட்டின் விவசாயத் துறையில் முதலீடு செய்ய இந்தியத் தொழிலபதிர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார், அந்த நாட்டின் விவசாயத்துறை துணை அமைச்சர் நஸீர் அகமது. கால்நடை வளர்ப்பும் விவசாயமும்தான் ஆப்கானிஸ்தான் நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. இத்துறையில்… Read More »விவசாயம் செய்ய இந்தியர்களை அழைக்கும் ஆப்கானிஸ்தான்!

புழுங்கல் அரிசியின் பயன்பாடுகள்  

செய்யும் முறை: முதலில் நெல்லை ஊற வைத்து அதனை அப்படியே வேக வைத்து பிறகு பதமாக  காயவைத்து  அரைக்கப்படுகிறது. இதனால் நெல்லின் தோலுக்கடியில் உள்ள வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்து அப்படியே அரிசியில் தக்க… Read More »புழுங்கல் அரிசியின் பயன்பாடுகள்  

ஊறுகாய்க்கு வரலாறு 4 ஆயிரம் ஆண்டுகள்!

இயற்கை முறையில் மாங்காயை பதப்படுத்தி சாப்பிடுவதற்கு கண்டுபிடித்த முறைதான் ஊறுகாய். மனித நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே ஊறுகாய் பயன்பாட்டில் இருந்து வருவதாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். Read More »ஊறுகாய்க்கு வரலாறு 4 ஆயிரம் ஆண்டுகள்!

பூச்சிக்கொல்லிகளின் வகைகள்

தொடு நஞ்சு, குடல் நஞ்சு, ஊடுருவிப்பாயும் நஞ்சு, புகை நஞ்சு, நரம்பு நஞ்சனு மொத்தம் 5 வகைப் பூச்சிக்கொல்லிகள் இருக்குது.

Read More »பூச்சிக்கொல்லிகளின் வகைகள்

கேரள மழையால் காவரி டெல்டாவில் வைக்கோல் தேக்கம்

கேரளாவில் பெய்த கனமழை எதிரொலியால் டெல்டா மாவட்டங்களில் வைக்கோல் வாங்குவதற்கு கேரளாவில் இருந்து வியாபாரிகள் வரவில்லை. இதனால் வைக்கோல் வாங்க யாரும் வராததல் டெல்டா விவசாயிகள் தவித்து வருகின்றனர்.கேரளாவில் உள்ள கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல்,… Read More »கேரள மழையால் காவரி டெல்டாவில் வைக்கோல் தேக்கம்