Skip to content

கீரை வகைகள்

கீரை வகைகள் பற்றிய செய்திகள்….

செடிமுருங்கை சாகுபடி செய்யும் முறை !

25 சென்ட் நிலத்தில் தலா ஆறரையடி இடைவெளியில், ஓர் அடி ஆழ, அகலமுள்ள 240 குழிகள் அமைக்க வேண்டும். ஒரு குழிக்கு 250 கிராம் மண்புழு உரம், 500 கிராம் ஆட்டு எரு, 100… Read More »செடிமுருங்கை சாகுபடி செய்யும் முறை !

மணத்தக்காளி சாகுபடி

மணத்தக்காளி விதைக்காக அலையத் தேவையில்லை. சில செடிகளை அறுக்காமல் விட்டால், காய் பிடித்து, பழம் வைக்கும். அந்தப் பழங்களைப் பறித்து, விதைகளை எடுத்து, சாம்பலில் புரட்டி காய வைத்து, பயன்படுத்தலாம். மணத்தக்காளி, களர்நிலம் தவிர… Read More »மணத்தக்காளி சாகுபடி

மணத்தக்காளிக் கீரையின் மருத்துவ பயன்கள்

கையளவு மணத்தக்காளிக் கீரையுடன் 4 சிட்டிகை மஞ்சளையும் சேர்த்து கொதிக்கவைத்துச் சாப்பிட்டால், வாய்ப்புண், நாக்குப் புண் போன்றவை குணமாகும். மணத்தக்காளிக் கீரையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட வாத நோய்கள்… Read More »மணத்தக்காளிக் கீரையின் மருத்துவ பயன்கள்

பருவ காலங்களுக்கு ஏற்ற கீரைகள்

தமிழகத்தில் நிலவும் தட்பவெப்ப நிலையை, சித்தர்களும், முன்னோர்களும் 6 வகைப் பருவங்களாகப் பிரித்துள்ளனர். கீரைகள் பற்றிய இந்தப் புத்தகத்தில் பருவ காலங்களுக்கு என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம். இருக்கிறது, மற்ற உணவுகளைப் போல்… Read More »பருவ காலங்களுக்கு ஏற்ற கீரைகள்

கீரைகளைப் பயன்படுத்துவதற்கு முன் கவனிக்க வேண்டியவை

கடைக்குப் போகிறோம், கீரைக்கட்டு வாங்கி வருகிறோம் அல்லது தோட்டத்தில் இருக்கும் கீரையைக் கிள்ளி வருகிறோம் அல்லது மரத்தில் இருந்து ஒடித்துக்கொள்கிறோம். வீட்டுக்குக் கொண்டு வந்த உடனேயே அதை அப்படியே சமைத்துச் சாப்பிட்டு விட முடியாது.… Read More »கீரைகளைப் பயன்படுத்துவதற்கு முன் கவனிக்க வேண்டியவை

அகத்திக் கீரை (Sesbania grandiflora)

சித்தர் பாடல் மருந்திடுதல் போகுங்காண் வன்கிரந்தி வாய்வாம் திருந்த அசனம் செரிக்கும் – வருந்தச் சகத்திலெலு பித்தமது சாந்தியாம் நாளும் அகத்தியிலை தின்னு மவர்க்கு                             (அகத்தியர் குணபாடம்) பொருள் உடலின் அதிகப்படியான பித்தத்தைக்… Read More »அகத்திக் கீரை (Sesbania grandiflora)

புதினா (Mentha Arvensis)

சித்தர் பாடல் அருசி யொடுவாந்தி யக்கினி மந்தங் குருதி யழுக்குமலக் கொட்ட – விரியுந் துதியதன்று சோறிறங்குத் தொல்லுலகில் நாளும் புதியனல் மூலி புகல். (அகத்தியர் குணபாடம்) பொருள் ருசியின்மை, வாந்தி மற்றும் உஷ்ண… Read More »புதினா (Mentha Arvensis)

கறிவேப்பிலை (Murraya Koenigii)

சித்தர் பாடல் வாயினருசி வயிற்றுளைச்ச னீடுசுரம் பாயுகின்ற பித்தமென் பண்ணுங்கான் – தூய மருவேறு காந்தளங்கை மாதே! உலகிற் கறிவேப் பிலையருந்திக் காண். (அகத்தியர் குணபாடம்) பொருள்: ருசியின்மை, வயிற்றுப் பிரச்னை, காய்ச்சல், பித்த… Read More »கறிவேப்பிலை (Murraya Koenigii)

கொத்தமல்லி (Coriandrum Sativum)

சித்தர் பாடல் கொத்தமல்லி வெப்பம் குளிர்காய்ச்சல் பித்தமந்தஞ் சர்த்திவிக்கல் தாகமொரு தாதுநட்டம் – கத்தியெழும் வாத விகார்மடர் வன்கர்த்த பிவிரணம் பூதலத்தில் லாதகற்றும் போற்று. கொத்தமல்லிக் கீரையுண்ணில் கோரவ நோசகம்போம் பித்தமெல்லாம் வேருடனே பேருங்கான்… Read More »கொத்தமல்லி (Coriandrum Sativum)

புளிச்சக் கீரை (Hibiscus Cannabinus)

சித்தர் பாடல் தேகசித்தி யாகுஞ் சிறுகாசம் மந்தமறும் போகமுறும் விந்துவுநற் புஷ்டியுண்டாம் – வாகாம் வெளிச்சிறுமான் நோக்குவிழி மென்கொடியே! நாளும் புளிச்சிறு சீரையுண்ணும் போது. (அகத்தியர் குணபாடல்) பொருள் ஆரம்ப நிலை காச நோய்… Read More »புளிச்சக் கீரை (Hibiscus Cannabinus)