Skip to content

இயற்கை உரம்

இயற்கை உரம்

ஒரு பயிர் விளைச்சலில் பல நன்மைகள்

ஒரே பயிர் தாவரத்தை பயன்படுத்தி பல விவசாய முறையினை மேற்கொள்ள முடியும் என்று American Society of Agronomy ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து நிருபித்துள்ளனர். அதுமட்டுமல்லாது அந்த பயிர் மண்ணிற்கு தேவையான நைட்ரஜன் ஆற்றலினை… Read More »ஒரு பயிர் விளைச்சலில் பல நன்மைகள்

விவசாயத்தில் உர தேவையை குறைக்கும் பூஞ்சை

அடுத்த விவசாய புரட்சியை பூஞ்சைகள் தூண்டுகிறது. உரங்கள் அதிக அளவில் பயன்படுத்தாமல் பூமியின் வளர்ந்து வரும் உணவு தேவைகளுக்காக  உணவு உற்பத்தியை அதிகரிக்க பூஞ்சைகள் உதவுகிறது என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறிந்துள்ளனர். 2050… Read More »விவசாயத்தில் உர தேவையை குறைக்கும் பூஞ்சை

மண்ணில் பாக்டீரியாவின் பணி

பாக்டீரியா, மண்ணில் உள்ள கரிம பொருள் உட்பட அனைத்து பொருட்களையும் சிதைத்தால் தான் மண்ணின் வளம் அதிகரிக்கும். தாவரங்களிலிருந்து கிடைக்கும் கரிம பொருட்கள் மண்ணிற்கு தேவையான சத்துக்களை கொடுக்கின்றன. பாக்டீரியாக்கள் மண்ணில் கூட்டாய் உருவாகும்.… Read More »மண்ணில் பாக்டீரியாவின் பணி

கோதுமை வளர்ச்சிக்கு பூஞ்சைகள் உதவுகிறது

ஆர்ஃபஸ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பூஞ்சைகளை பற்றி ஆராய்ச்சி செய்ததில் நன்மை தரும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. தாவரத்தின் வேர்ப்பகுதிகளில் பூஞ்சைகள் தொற்று இருந்தால் அது வறட்சி காலங்களில் கோதுமை பயிர் நன்றாக வளர்வதற்கும் மற்றும்… Read More »கோதுமை வளர்ச்சிக்கு பூஞ்சைகள் உதவுகிறது

உணவு கழிவில் உரம் தயாரிக்கலாம்

New University of Washington ஆராய்ச்சியாளர்கள் தற்போது உணவு கழிவினை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதில் புதிய பயனளிக்கும் தகவல் உலக முழுவதும் உள்ளவர்களுக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் உணவு கழிவினை உரமாக்கும் திட்டமாகும்.… Read More »உணவு கழிவில் உரம் தயாரிக்கலாம்

தாவர வளர்ச்சிக்கு சிலந்தியும் காரணம்

நிலக்கரி, பெட்ரோலியம் மற்றும் பிற ஆதாரங்கள், படிம எரிபொருட்களில் இருந்து கரியமிலவாயு வெளியேற்றம் சுமார் 280 லிருந்து 400 ஆக அதிகரித்துள்ளது. இந்த co2 அளவு அதிகரிப்பினால் தாவரங்களின் ஈரப்பதம் அதிகரிக்கிறது. இதனால் தாவரங்கள… Read More »தாவர வளர்ச்சிக்கு சிலந்தியும் காரணம்

பயிர் வளர்ச்சிக்கு இனி உரம் தேவையில்லை

மாலிக்குலர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது பயிர் வளர்ச்சியினை மேம்படுத்த புதிய முறையினை கையாண்டுள்ளனர். இந்த முறையில் பயிரின் வளர்ச்சிக்கு உரமே தேவை இல்லையாம். இதற்கு நைட்ரஜன் fixing – பாக்டீரியா தாவரங்கள் மட்டுமே இருந்தால்… Read More »பயிர் வளர்ச்சிக்கு இனி உரம் தேவையில்லை

கோதுமை பயிரினை பாதுகாக்க புதிய நோய் எதிர்ப்பு மரபணு

சிட்னி தாவரவியல் பல்கலைக்கழகம் மற்றும் CSIRO, CIMMYT பல்கேரியா அறிவியல் சீன அகாடெமி இணைந்து தற்போது கோதுமை பயிரில் ஏற்படும் நோயினை கட்டுப்படுத்த புதிய மரபணுவினை கண்டறிந்துள்ளனர். இந்த மரபணு Lr67. இது மூன்று… Read More »கோதுமை பயிரினை பாதுகாக்க புதிய நோய் எதிர்ப்பு மரபணு

ஓட்டுமீன், பூச்சிகளின் புற உடற்கூட்டிலிருந்து உயிரிஉரம் தயாரித்தல்      

அறுவடை செய்யப்படும் போது ஏற்படும் தரமற்ற மண் வளத்தை திரும்ப சுத்தமான கரிம மண்ணாக  பெற the Centre for Plant Biotechnology and Genomics (UPM-INIA) உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.… Read More »ஓட்டுமீன், பூச்சிகளின் புற உடற்கூட்டிலிருந்து உயிரிஉரம் தயாரித்தல்      

உயிர் எதிர் கொல்லி சூடோமோனாஸ் பயன்பாடு

இரசாயன கொல்லிகளை உபயோகிப்பதால் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதோடு, இயற்கையில் வாழும் பல நன்மை செய்யும் பூச்சிகளும் அழிக்கப்படுகின்றன. மேலும் இம்மருந்துகள் விட்டுச்செல்லும் எஞ்சிய நச்சு மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது. எனவே பயிர் பாதுகாப்பானது,… Read More »உயிர் எதிர் கொல்லி சூடோமோனாஸ் பயன்பாடு