Skip to content

Editor

வீட்டுக்குள் விவசாயம். . . . .!

அசத்தலாக விற்பனை ஆகும் ஆபீஸ் கீரை! அரசு அலுவலகத்தில் கலக்கும் மாடித்தோட்டம் . . . நஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்தி செய்து கொள்ளும் வகையில். . . வீட்டில் விவசாயம் செய்யத்… Read More »வீட்டுக்குள் விவசாயம். . . . .!

வெள்ளாடு வளர்ப்பு (முதலுதவி சிகிச்சை)

வெள்ளாடு வளர்ப்பு தொழில் குறித்த தகவல்களை இங்கே காணலாம். பூச்சிக் கொல்லி மருந்து தெளித்த பயிரை வெள்ளாடுகள் உட்கொள்ளல், எதிர்பாராமல் பூச்சிக் கொல்லி மருந்துகள், தீவனம் மற்றும் தண்ணீர் தொட்டியில் கலந்து விடல், நச்ச்சுத்தன்மையுடைய… Read More »வெள்ளாடு வளர்ப்பு (முதலுதவி சிகிச்சை)

தேங்காயின் சுவையில் அன்னாச்சிப்பழம்

உலகின் முதல் முதலாக தேங்காயின் சுவையில் அன்னாச்சிப்பழத்தை குயின்ஸ்லேண்ட் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள சன்ஷைன் கோஸ்ட் என்னும் இடத்தில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சியாளர்கள், இந்த புதிய வகையான அன்னாச்சிப்பழத்தை உருவாக்கியுள்ளனர்.… Read More »தேங்காயின் சுவையில் அன்னாச்சிப்பழம்

விவசாய விலங்காக மான்!

வழக்கமாக நாம் ஆடு, மாடு, கோழியை வைத்து விவசாயம் செய்து வருகிறோம். ஒரு சில சமயம் பன்றியை வைத்து கூட விவசாயம் செய்கிறோம். ஆனால் அமெரிக்காவில் உள்ள மிடில்பரியில் வெர்மண்ட் என்னும் இடத்தில் 254… Read More »விவசாய விலங்காக மான்!

மேட்டூர் அணையில் நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 09-08-2015 அன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன்மூலம் 12 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்… Read More »மேட்டூர் அணையில் நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

விதையில்லா மாம்பழம்

   பீகார் விவசாய பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலை தலைவர் V.P.படேல் தலைமையில் அல்போன்சா மற்றும் ரத்னா போன்ற மாம்பழ வகைகளில் கலப்பினம் செய்து விதையில்லா மாம்பழத்தை உருவாக்கியுள்ளனர்.    இந்த விதையில்லா மாம்பழத்தின் எடை 200… Read More »விதையில்லா மாம்பழம்

நெல் உமி மூலம் சிமெண்டை தயாரிக்கலாம்!

உலகில் அதிகமான தேவை உள்ள பொருட்களில் சிமெண்டும் சேர்ந்துவிட்டது. ஏனெனில் சாலை அமைப்பதில் ஆரம்பித்து, வீடு அலுவலகம் கட்டுவது என எல்லாமே பெருகிவிட்டது. ஆகையால் கட்டுமானப்பொருட்களுக்கு அடிப்படை ஆதாரமாக சிமெண்ட் உள்ளது. எனவே சிமெண்டின் தேவை மிக அதிகமாகிவிட்டது. உலகம் முழுதும் இருக்கும் விஞ்ஞானிகள் எல்லாம் தற்போது சிமெண்டிற்கான மாற்றை தேடி ஆராய்ந்துகொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நம் எல்லோருக்கும் ஒரு சந்தோசமான செய்தி கிடைத்துள்ளது. அது என்னவெனில் நெல் உமியிலிருந்து சிமெண்டினை உருவாக்கலாம் என்பதே. ஆம், நெல் உமியை குறிப்பிட்ட அளவு வெப்பத்தில் எரிக்கும்போது கிடைக்கும் சாம்பலை சிமெண்டிற்கு மாற்றாக பயன்படுத்திக்கொள்ளலாம்

உலக அளவில் இந்தியா நெல் உற்பத்தியில் இரண்டாவது இடத்தினை வகிக்கிறது. இங்கேயும் சீனாதான் முதலிடம். நெல் ல் இருந்து கிடைக்கும் உமி தவிடாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் முழுமையான உமியும் அதிகமாக பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது. தற்போது நெல் உமியில் இருந்து கிடைக்கும் சாம்பலை சிமெண்டிற்கு மாற்றாக பயன்படுத்தலாம் என்பது நம் அனைவருக்கும் சந்தோசமான செய்தியே

ஆய்வில் .Rice husk ash(RHA) சிறிதளவே நமது உள்ளூர் சேர்க்கை நெல் உமி சாம்பல் கொண்டு சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்டாக (ஓபிசி) மாற்றி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த மாற்றத்தால் கான்கிரீட் சூப்பர் போசோலானியாக் வருவதை கண்டனர்.இந்தஆய்வுபணியைக் முழுமையாக பயன்படுத்தினால் வேளாண் கழிவு மேலாண்மை பிரச்சனையும் சரியாகிவிடும்.Read More »நெல் உமி மூலம் சிமெண்டை தயாரிக்கலாம்!

விவசாயி்களுக்கு ஓர் நற்செய்தி

அன்பார்ந்த விவசாயிகளே!! விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி பல்வேறு வகையான புதிய நுட்பங்களை விவசாயத்துறையில் செய்துவருகிறோம். தற்போது விவசாயி்களுக்கான இலவச விற்பனை மையத்தினையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். ஆம் விவசாயிகள் தங்கள் பொருட்களை நேரடியாக… Read More »விவசாயி்களுக்கு ஓர் நற்செய்தி

செடிகளுக்கு நீர்ப்பாசனம் செய்யும் தானியங்கி ரோபோ:

தானியங்கி தண்ணீர் பாசனம் செய்யும் ரோபோ பசுமைக் குடில் நோக்கி தானே தண்ணீரை ஊற்றுகிறது. டேவிட் டேர்ஹார்ட் தானியங்கி ரோபோவை கண்டுபிடித்துள்ளார். டேவிட் கண்டுபிடித்த இந்த ரோபோ பயிரிடப்பட்ட செடிகளுக்கு துல்லியமாக 90,000 சதுர… Read More »செடிகளுக்கு நீர்ப்பாசனம் செய்யும் தானியங்கி ரோபோ: